|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் |
சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
|
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் |
சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
|
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை |
உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
|
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் |
ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
|
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் |
சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்

Comments
Post a Comment