|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் |
அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
|
67. பையச் சென்றால் வையந் தாங்கும் |
நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
|
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் |
அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
|
69. போனகம் என்பது தானுழுது உண்ணல் |
தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
|
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் |
தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்

Comments
Post a Comment