ஔவையார் பாடல்கள்
கொன்றை வேந்தன்
|
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் |
ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
|
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு |
பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
|
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு |
சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
|
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை |
கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
|
15. காவல்தானே பாவையர்க்கு அழகு |
காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு

Comments
Post a Comment